தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி 2021ன் ஆடவர் பிரிவு 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ராஜஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய பவேஷ் செகாவத் தங்க பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று குர்பிரீத் சிங் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியனான அனீஷ் பான்வாலா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
Latest article
மாநில ஜூனியர் தடகள போட்டி; கிருஷ்ணகிரியில் 4 நாட்கள் நடக்கிறது
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந்...
உலக பேட்மிண்டன் போட்டி: கடினமான பிரிவில் பி.வி.சிந்து
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி முன்னாள்...
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்
இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் 2 பேர் சென்று உள்ளனர். சுலேமான் பலூச் மற்றும் நசீர்...
கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க மெக் லானிங் திடீர் முடிவு
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங். ஆஸ்திரேலிய அணிக்காக 50 ஓவர், 20 ஓவர் உலக கோப்பையை வென்றுத் தந்தவர். சமீபத்தில் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தி...
21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்- டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனி சிறந்த விக்கெட்கீப்பரில் ஒருவராக கருதப்படுகிறார் . டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்ச்களும், 38...