இந்திய அணியில் இடம்பிடிக்கும் ஐபிஎல் புயல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடி வரும் வீரர் சூர்ய குமார் யாதவ். 32...
பிக் பாஷ் லீக் : பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி
பிக் பாஷ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச்சை...
10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்
கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள் கழித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஆன்லைன்...
மாட்ரிட் கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா!
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பின் பயிற்சியாளா் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் அணியின் பயிற்சியாளரான...
பிப்ரவரி 18: ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல் சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன....
மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்புவது தெளிவாக எடுத்த முடிவு – கோலி
மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக நாடு திரும்புவது தெளிவாக எடுத்த முடிவு என விராட் கோலி கூறியுள்ளார்.
மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக நாடு திரும்புவது பற்றி கோஹ்லி கூறுகையில், இது என் மனதில்...
திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த அனுமதி – முதலமைச்சர்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக...
ஓட்ஸ் மசாலா அடை செய்வது எப்படி!
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள்...
ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை
ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 30 நிமிடங்களில் முடிவைச் சொல்லும் தொழில்நுட்பத்தை ஆய்வுநிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவை சொல்லும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா...
13 ரன் வித்தியாசத்தில், ஆறுதலைத் தேடிக்கொண்டது இந்தியா..
ஆஸ்திரேலியா - இந்தியா மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி,...