கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடுவிப்பு
உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.
கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை...
உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் உச்ச நட்சத்திரங்கள் யார் யார் ?
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்தது. இந்த ஏலத்திற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது.
முக்கிய நகரங்களை குண்டுகளை வீசி தகர்த்து வருகிறது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை தாங்கள் கைவிட்டு...
“மனைவியிடம் பெண்மை இல்லை…எப்படியாவது விவாகரத்து தாருங்கள்”அதிர வைத்த வழக்கு !
மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்றும், அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவருக்கு...
5 மாநில தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை…!
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாககி உள்ளது.
கொரோனா ஊரடங்கு, பொருளாதார மந்தம், விவசாயிகள்...
இனி கூகுளின் இந்த சேவைக்கு கட்டணம் உண்டு
உலகம் முழுவதும் முக்கிய தேடுபொறியாக (Search engine) இருப்பது கூகுள். இந்நிறுவனத்தின் பல சேவைகளை தான் உலகின் பெரும்பாலான நாடுகள், நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இலவசமாக வழங்கிவந்த ஒரு சேவைக்கு...
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரோபர் ஐஐடி ஆய்வாளர்கள் சாதனை
இன்றைய நவீன யுகத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகி விட்டன.தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியானது சாதக, பாதகங்களை சம அளவில் கொண்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தற்போது உலகளவில் இணையவழி...
நாளை தென்படும் சந்திர கிரகணம்
மே 26 அன்று அதாவது நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் முழு சந்திர கிரகணம் என்றாலும் இந்தியா முழுமையிலும் காண முடியாது. இதை இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் மட்டும் அதுவும்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகினார் ஹாலெப்
டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மே 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிரதான சுற்று மே 30ம் தேதி...
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் காலமானார்
பிரபல மூத்த எழுத்தாளரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் புகழப்படுபவருமான கி.ராஜநாராயணனர் காலமானார். அவருக்கு வயது 98. வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவு (மே 17-ம் தேதி) புதுச்சேரியில்...