தமிழகத்தில் 9,11-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு
10 மாதங்களுக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகின்றன. அதேபோல், 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9...
மே.இ.தீவுகள் 259-க்கு ஆல்அவுட்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 259 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து...
இறந்த உடலை தூக்கி சென்ற பெண் காவலர்
ஆந்திரா மாநிலம் அதிவிக்கொத்துரு கிராமத்தில் வயதான முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், அந்தப் பகுதியில் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீஷா, முதியவர் உடல் கிடந்த பகுதிக்கு விரைந்து...
11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடங்கள் குறைப்பு – கல்வித்துறை தகவல்
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த 19-ந் தேதி முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு...
லடாக்கில் லேசான நிலநடுக்கம்
லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. நள்ளிரவு 12.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6- ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு
10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முன் ஏற்பாடுகள் குறித்த அரசின்...
சைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு – ஆய்வில் தகவல்
சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. குறிப்பாக இவற்றின் 10 ஆயிரத்து 427 பணியாளர்கள்,...
சென்னையில் 401 மின்சார ரெயில் சேவை இயக்கம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது
தமிழகத்தில் பல்வேறு கட்ட ஊரடங்கிற்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 660 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், குழந்தைகள் என படிப்படியாக பயணிக்க அனுமதி...
சபரிமலை மகரவிளக்கு பூஜை: பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா...
பறவை காய்ச்சல்: நாமக்கல்லில் தினமும் 2 கோடி முட்டைகள் தேக்கம்
பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் குட்டநாடு, கார்த்தகாபள்ளி தாலுகாக்களில் பறவைகளின் இறைச்சி, மற்றும் முட்டை ஆகியவற்றின் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டார கோழிப்பண்ணைகளிலிருந்து நாள்தோறும் சுமார் 2...