குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை விஷ்ணு ரதி, மங்கோலியாவின் ஒட்கான்பாத் யெசுன்குலெனை...
நியூ அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்.!
கோலிவுட்டில் கடந்த 2015 முதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து அவ்வப்போது சமூக ஜோடியாக புகைப்படங்கள்...
ஆட்டோ ஓட்டுநருக்கு முதல்வர் பாராட்டு..!
கொரோனா நோயாளிகளுக்கு இலவச சேவை வழங்கி வரும் மதுரை ஆட்டோ டிரைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் குருராஜ்(35). ஆட்டோ டிரைவர். இவர் கொரோனா நோயாளிகளை இலவசமாக...
முன்னாள் சிபிஐ காலமானார்..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன். ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை முகப்பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்....
இந்தியாவிற்கு உதவிய ட்விட்டர்…!
இந்தியாவில் கொரோனா 2ம்அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி தவித்து வரும் நிலையில் பல நிறுவனங்கள்,திரையுலகினர்,போன்ற பல பிரபலங்கள் உதவி வருகின்றன.அந்த வரிசையில் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு 15...
முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி..!
மீஞ்சூர் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தை கட்டித்தரக்கோரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியது 7 வயது சிறுமி. அக்கடிதத்தை படித்த முதல்வர் நேரில் சென்று பார்க்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கூறியுள்ளார்.பிற்பகல்...
கொரோனாவை அன்றே கணித்தது இவர்…!
2013ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ’மார்கோ அகார்டஸ்’ என்பவர் ஜுன் 3ம் தேதி அன்று ஒரு ட்விட் செய்துள்ளார்.அதில்,”corona virus..its coming."என்று பதிவிடப்பட்டுள்ளது.இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா...
மே மாத இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் ..!
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை 2.10 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 2.30 லட்சம் பேர்...
ஜோர்டான் நாட்டில் அமைச்சர் பதவி நீக்கம்.!
ஜோர்டான் நாட்டில் உள்ள தலைநகர் அம்மானில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் 7 பேர் உயிரிழந்தனர்.அந்த நிலையில் அந்நாட்டு சுகாதரதுறை அமைச்சர் நாதிர் ஒபேய்தத் கவனக்குறைவு காரணமாக செயல்பட்டதால் இன்று அவர்...
மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பொதுத்தேர்வு...